05 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

                 - காரைக்காலம்மையார் (11-3-20)

பொருள்: எவ்வளவுதான் உத்தமராய் வாழ்ந்தாலும், அவர் இறந்தால் மரத்தை வைத்து தீமூட்டிவிடுவர்கள். ஆதலால், நஞ்சுண்ட பிரானை நெஞ்சே நீ நினைத்தல் நிலையான வீடுபேரை நீ பெறுவாய். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...