சௌரம்

1. சௌரம் என்றால் என்ன?
கதிரவனை வழிப்படும் நெறி சௌரம் எனப்படும்.


2. கதிரவனுக்கு கோயில் எங்கெங்குள்ளது?
ஒரிசா மாநிலத்திலுள்ள கோனார்க் கதிரவன் கோயிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள கதிரவனார் (சூரியனார்) கோயிலும் ஆகும்.


கோனார்க் கதிரவன் கோயில்

கதிரவனார் கோயில்


3. கதிரவனக்குரிய மந்திரம் என்ன?
ஆதித்ய இருதயம் கதிரவனக்குரிய மந்திரம்.
4. கதிரவனின் உருவத்தை எந்த உலோகத்தில் செய்தல் சிறப்பு?
கதிரவனின் உருவத்தை தாமிரத்தில் செய்து வழிப்படுவதே சிறப்பு .
எங்கும் இருளகற்றி ஏழபரித் தேரேறித்
துங்கமுடன் சுற்றிவரும் சோதிமணிச் சூரியனே
துன்ப இருளகற்றி தூயநலம் திகழ
இன்றே தருவாய் அருள்.


தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...