28 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

                 - காரைக்காலம்மையார் (11-4-2)

பொருள்: அன்பை அறுத்துவிடதவருக்கு, எம் ஈசன்  இடர்களைகளைபவராகவும் ,  இறங்குபவராகவும், செல்லும் நெறி காட்டுவிப்பவராகவும்,   ஒளி வடிவில் அருள்பவராகவும் உள்ளார். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...