05 February 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூல னூர்முத லாயமுக் கண்ணன்
முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய
நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.
 
         - சுந்தரர் (7-12-3)

 

பொருள்: முக்கண் முதல்வனது தலங்கள் , ` மூலனூர் , முதல்வனூர் , நாலனூர் , குற்றாலம் , குரங்கணின்முட்டம் , வேலனூர் , வெற்றியூர் , வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி ` என்பவை, அழகிய திருநீற்றை அணிந்த , வேல்லைவிடை ஏறிய முதல்வனுன்  உடைய தலங்கள்  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...