02 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-16-1)
 

 

பொருள்: பாலிருந்து  திரண்டு  வரும் வெண்ணெய்த் போல்பவரும்,  பிரமன்  போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில், காலனது வலிமை முழுவதையும் அழித்தவராக   விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை வழிபடுபவர்களை வினைகள் அடையா.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...