29 January 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
 
         - திருமூலர் (10-1-5)

 

பொருள்:  சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். நந்தி என்னும் பெயர் உடையான். என்னால் வணங்கப்படுகின்றவன்,  அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...