06 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

                - காரைகாலம்மையார் (11-4-11)

பொருள் :ஒன்றையே நினைத்து, ஒன்றையே நிச்சயித்து, ஒன்றையே என் உள்ளத்தில் மறவாது நினைத்திருந்தேன், அவன் கங்கைசடைமுடி உடன் திங்களை சூடிய எம் சிவபெருமான் ஆவான்.    

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...