18 March 2013

திரு.சிவ. திருச்சிற்றம்பலம் - சிவனடி சேர்ந்தார்

திரு.சிவ. திருச்சிற்றம்பலம் - சிவனடி சேர்ந்தார்

முனைவர். சிவ. திருச்சிற்றம்பலம் பங்குனி 1ம் தேதி (மார்ச் மாதம் -14) அதிகாலை சிவனடி சேர்ந்தார். அன்னாருடைய இறுதி ஊர்வலம் அன்று மாலை சுந்தரபெருமாள் கோயில் இல்லத்திலிருந்து புறப்பட்டது. பஞ்ச வாத்தியம் இசைக்க, சிவபுராணம் பாடி  மாலை 7.30 மணியளவில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. அன்னாருடைய இறுதி ஊர்வலத்தில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பல சைவ அன்பர்கள்
கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

படத்திறப்பு விழா  பங்குனி 16ம் தேதி (மார்ச் மாதம்  29ம் தேதி) காலையில் சுந்தரபெருமாள் கோயிலில்  நடைபெறுகிறது.  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...