20 March 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

             - காரைகாலம்மையார் (11-4-15)

பொருள்: வானவர்கள் இறைவனின் பொற்பாதங்களை நினைந்து இருக்கமாட்டார்கள். அவன் பொற்பாதங்களை நினைந்து இருக்கும் அடியார்களுக்கு அவன் என்ன தான் செய்யமாட்டான் ? 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...