08 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற.
 
               -மாணிக்கவாசகர்  (8-14-20)

 

பொருள்: இருடிகள்  அழிந்து போகாமல், ஆகாயத்தில் இறைவன் காவல் இருக்கின்றான் என்றும், ஆகாயத் துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும் உந்தீபறப் பாயாக!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...