09 June 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
 
                   - ஐயடிகள் காடவர் கோன் நாயனார் (11-5-24)

 

பொருள்: இறவாமல் வாழ்வதற்கு ஏதுவான மருந்து சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை வருவதற்கு முன் திருமயானம் சேர். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...