26 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
 
                        - திருஞானசம்பந்தர் (1-34-2)

 

பொருள்: அலையோடு  உடைய  கங்கையை முடியில்  சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை பூக்களைக் கொண்டு நின்று தூவி இன்றே வழிபாடு செய்யுங்கள். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...