21 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
 
                     - திருமூலர் (10-5-12)

 

பொருள்:  உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்பவன்  தொண்ணூற்றாறு தத்துவங்கள் உடையவன் . அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர அவ்வினை  நீங்கும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...