07 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுபதும் பத்தும் எட்டும்
    ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
     சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
      நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
      அப்பனே அஞ்சி னேனே.


                - சுந்தரர் (7-8-3)

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...