26 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

             - காரைகாலம்மையார் (11-3-6)

பொருள்:  சங்கரனை, பெரிய சடையை உடையவனை , அதன் மேல் பாம்பை அணிந்தவனை, எப்பொழுதும் நெஞ்சமே நீ மறவாமல் நினை.   

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...