14 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

     - காரைகாலம்மையார் (11-3-2)

பொருள்: சிவனைப் எப்பொழுதும் மறவாமல்  நினைவாரை அவன் இப்புவிமேல் பிறவாமற் காப்பான். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...