19 December 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.

              -திருக்கோவையார்  (8-5,1) 


பொருள்: பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடைய னல்லன்; வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன;கையில் நாகத் தழை கையின் நாக மரத்தின்றழை களாயினும்;  கண்டவாற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன் கற்ற வா ,பொய்யுரைத்து வறிது போவானுமல்லன் இச்சுனைப் புனத்தைக் கடவான் இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...