23 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடை ரானாலும் சீசீ இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணாதவர்

                    - நக்கீரதேவ நாயனார் (11-9-10)

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...