15 April 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

             -காரைகாலம்மையார் (11-4-20)

பொருள்: ஈசன் தன்னாலே அறிவான், நமக்கு அறிவிப்பவனும் நம் அறிவாய் நிற்பவனும் அவனே . நாம் அறிகின்ற விரி சுடர், கதிரும், மதியும், தீயும் மெய்பொருளை இருபவனும் அவனே. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...