07 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

                    -திருஞானசம்பந்தர்  (1-54-7)


பொருள்: மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே!  உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உள்ளனரோ 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...