26 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட எம்பெருமான்
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு எண்ணார்

              - சேரமான்பெருமாள் நாயனார் (11-8-33,34)

பொருள்: தும்புரு நாரதர்கள் பாட, நுன்னிடையர்கள் ஆட, சிவபெருமான் விண்ணவர்கள் பணிய விடை மேல்  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...