16 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

              -சேரமான்பெருமாள் நாயனார்  (11-8-24,25)

பொருள்:  பன்னிரண்டு தேவர்கள் பல்லாண்டு  என் வாழ்த்த, நாரதன் யாழ்  மீட்ட, எமன் வாழ்க என்று மங்கள வாழ்த்துக்கள் கூறினான்.   

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...