25 February 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்

                - சேரமான் பெருமாள் நாயனார் (1,2)

பொருள்: மாலும், அயனும் தேடி அடைய முடியாதவனாய் நின்ற பெருமான், பிறக்காமல் தோன்றி, காணமல் கண்டு துறவாதே துறந்தவன்.  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...