04 March 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
 
             - ஐயடிகள்கடவர்கோன் நாயனார் (11-5-2)

 

 

பொருள்: நம் பேச்சு நீகும் முன்னம் திருக்குடமூக்கு என்ற திருத்தலத்தை அடைந்து துதித்து இரு என்றல் ஆகும்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...