28 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
 
            - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-4)

 

 

பொருள்: கட்டிளைஞனாக உள்ள பொழுதே நாம் ஆரூரரை தொழவேண்டும். காலம் கடந்து மூப்பு வந்து இச்செயலை செய்ய கூடாது என்று பொருள்.
  

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...