14 March 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
 
              - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-3)

 

பொருள்: தொடர்ந்து  நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல் கோழை  நுரைத்து, மேலே ஏறி, வெளிவருமுன் ஐயாறு, என்று சொல்லுங்கள். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...