06 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
   கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
   ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
   ஓண காந்தன் றளியு ளீரே
                             - சுந்தரர் (7-5-1)

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...