17 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
    பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
   அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
   மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
   வேலை சூழ்வெண் காட னீரே.
                 - சுந்தரர் (7-6-1)

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...