02 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
                                                 - திருஞானசம்பந்தர் (1-23-1)


குறிப்பு: திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்றாளம் வழங்கிய திருப்பதி இது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...