29 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மத்த யானை ஏறி மன்னர்
   சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
   என்ப தடைவோமே.
          - சுந்தரர் (7-7-1)

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...