01 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
                                             - சேக்கிழார் (12-1-1)

குறிப்பு: இறைவன் "உலகெலாம்" என்று அடி எடுத்து கொடுத்த பெருமை உடையது.
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...