13 June 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

          - திருமூலர் (10-3-1,4)


பொருள்: அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) யாதெனில்  இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...