05 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப் பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 

                -மாணிக்கவாசகர்  (8-48-5)


பொருள்: நெஞ்சே! கோகழிக்கு அரசனும், எம்பிராட்டியோடு திருவுத்தரகோச மங்கையில் நிலை பெற்று நீங்காது இருப்பவனுமாகிய சிவபெருமானைச் சிந்தித்து எழுவாயாக! வழிபடுவாயாக!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...