29 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் காலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...