06 May 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
 
              - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (11-5-18)

 

பொருள்: இழவு விழாக் கொண்டாடுதல் முன்னம் மழபாடி உரை சிவனை கண்டு நினை நெஞ்சே! 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...