09 April 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.
 
                         - ஐயடிகள் கடவர் கோன் நாயனார் (11-5-12)

 

 பொருள்: புன்னை மரங்கள் மிக்குள்ள  மயிலாப்பூர்,  வாயைத் திறந்து கொண்டு உயிர் போய்விட இல்லாமல் இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலைவாராது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...