22 April 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
 
                      - ஐயடிகள்  கடவர் கோன் நாயனார் (11-5-15)

 

 

பொருள்: மை மையெழுதிய கண்ணார், நிலைமை வெறுத்து   கூன் விழுந்து   சுடுகாடு சென்றபின் பலர் இருந்து புலம்பாமுன் பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காடு சென்று தொழுவீர்களாக .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...