16 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.

      - காரைகாலம்மையார் (11-4-47)

பொருள்: நெஞ்சே, சென்றுஅடைய வேண்டிய பேறு அம்மைக்கு ஒரு பாகம் அளித்த ஈசன் திருவடியே ஆகும். அதை விடாம்மல் பற்றுவையாக. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...