02 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறுவடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

           - காரைகாலம்மையார் (11-4-36)

பொருள்: கங்கைவார் சடைமேல் நாகத்தை வைத்தீர். அதற்கு அஞ்சி பிள்ளை மதி வளருமோ!  தேய்ந்து அல்லவா உழலும். பகையான பம்பையும் மதியையும் ஒன்றாக வைத்ததை ஏலனம் செய்வது போல் உயர்த்தி கூறுவது. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...