12 July 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
 
         - காரைகாலம்மையார் (11-4-40)

 

பொருள்: மட நெஞ்சே, மூன்று அவையங்களால் தொண்டு செய்யும் தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை விட்டு நீங்குவாயாக என்பர்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...