05 July 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

             - திருமூலர் (10-3-3,2)


பொருள்: தவம், செபம், ஆத்திகம், இன்பம் , தானம், சிவன் விரதம், சித்தாந்தக் கேள்வி, மகம், சிவபூசை, நற்பண்பு பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.


No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...