தினம் ஒரு திருமுறை
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.
-மாணிக்கவாசகர் (8-47-7)
பொருள்: என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளிய திருப்பெருந்துறை இறைவன் , எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.
No comments:
Post a Comment