19 April 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 

                -மாணிக்கவாசகர்  (8-47-7)


பொருள்: என் மனத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் பெருக்கிய ஒளி வந்து இனிப் பிறவிக்கு வாராத வழியை அருளிய திருப்பெருந்துறை இறைவன் , எனக்கு ஆராவமுதாக அமைந்து இருந்தது அன்றோ?.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...