17 April 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.
 
              -மாணிக்கவாசகர்  (8-14-5)

 

பொருள்: வேள்வி  குலைதலும் தேவர்கள் ஓடின விதத்தைப் பாடி உந்தீபற; உருத்திர நாதானகிய இறைவன் பொருட்டு உந்தீபறப்பாயாக!

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...