24 September 2012

தினம் ஒரு திருமுறை


          திருவதிகைவிரட்டணம் 
 
          கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
     கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
   பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
   குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
     வீரட்டா னத்துறை அம்மானே   - திருநாவக்கரசர்  (4-1-1)
 
குறிப்பு: திருநாவக்கரசர் சூலை  நோய் தீர பாடி பயன் பெற்ற திருப்பதிகம் இது.
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...