21 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே

                                                                                            -    திருஞானசம்பந்தர் (1-1-1)

குறிப்பு: திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து அருளிய முதல் பாடல் இது. 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...