26 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.          - சுந்தரர் (7-1-1)

குறிப்பு : இறைவன் சுந்தரரை தடுத்து ஆட்கொண்டபோது பாடிய முதல் பாடல் இது.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...