23 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
 
       - திருமூலர் (10-1-40)

 

பொருள்: அமரர் , அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடியை போற்றி  துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...