12 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

             - (11-4-60)

பொருள்: மதயானையின் தோலை உரித்து போர்த்திய எம்பெருமான் திருமேனி அழகுக்கு மேகங்கள் பொன்போலும் ஒளிவீசினாலும் ஒப்பாக.
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...