20 February 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

                  - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  (11-5-1)

பொருள்:  ஒடுகின்ற வலிமை நீங்க, மூப்பு வந்தவுடன் சிவனை நினையாமல் இன்றே தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குகள். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...