06 January 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

                  - காரைகாலம்மையார் (11-4-85)

பொருள்: சிவபெருமானை காணும்பேறு பெற்றால், அவனை கண்ணாரக்கண்டு, கையாரக் கூப்பி, விண்ணிறைந்து இருக்கும் அவனை எப்பொழுதும் எண்ணத்தால் எண்ணியும் இன்புறுவேன். 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...